370
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ரயில்வே மேம்பால கட்டுமானத்திற்காக உயரமான இடத்தில் மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில், அதை இயக்கிய மகேந்திரன் என்பவ...

1719
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்னை பசுமை தீர்ப்பாயம் மூட உத்தரவிட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக எம்.சாண்ட் ரெடி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவுப்பாதையில் ஜேசிபியை கொண்டு பள்ளம் தோண்டி...

2235
சேலம் ஏற்காட்டில் ஜேசிபி இயந்திரம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரைக்கிணற்றில் விழுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். ஜேசிபி இயந்திரத்தை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ம...

2812
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுந்தர விநாயகர் கோவல் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கோவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவி...

2914
கேரள மாநிலம் அட்டப்பாடியில் குடிநீர் குழாய் தோண்டும் போது குழிக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஜேசிபி கிளீனர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஜேசிபி ஓட்டுனர் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது...

2374
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவில், தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் அக்கரைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்குள்ள ...

4443
கின்னஸ் சாதனைக்காக திண்டுக்கல் அருகே இரண்டரை வயது சிறுவனை , எந்த ஒரு பாதுகாப்பு முன் ஏற்பாடும் இல்லாமல், மண் அள்ளும் ஜே.சி.பி வாகனத்தை ஓட்டச்செய்த தந்தையை காவல் துறையினரும், மருத்துவர்களும்  எ...



BIG STORY